2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியா சிறைச்சாலையில் 6 பேர் விடுதலை

Freelancer   / 2022 ஜூன் 14 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

பொசன் தினத்தினை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில் 6 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில், சிறு குற்றங்களுடன் தடுத்து வைக்கப்பட்ட 6 சிறைக்கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட நபரொருவருக்கு மற்றுமொரு வழக்கும் இருந்தமையினால் அவர் மீண்டும் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், பிரதி அத்தியட்சகர் சந்திரசிறி உட்பட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X