2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள்

Princiya Dixci   / 2015 ஜூன் 15 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 25 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு யாழ்.மாவட்ட றோட்டறிக் கழகத்தால் தையல் இயந்திரங்கள், முள்ளிவளை வித்தியானந்த கல்லூரியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (14) வழங்கப்பட்டுள்ளது.

வட்;டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க றோட்டறிக் கழகம் இந்த தையல் இயந்திரங்களை வழங்கியது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X