Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு சிறுகடல் பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களால் தமது வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்படுவதாக சிறுகடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்கிளாய் ஆறு, வட்டுவாகல், நந்திக்;கடல், உள்ளிட்ட சிறுகடற்;பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்;தி சிறுகடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இச்சிறுகடல் பகுதிகளில் தடை செய்;யப்பட்ட சட்ட விரோத தொழில்கள் இடம்பெற்று வருவதுடன் இதனால் தொடர்ந்தும் தமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றது எனவும் இவ்வாறான சட்ட விரோததொழில்களால் சிறுகடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இப்பகுதி கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025