2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு சிறுகடல் பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத கடற்றொழில்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு சிறுகடல் பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களால் தமது வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்படுவதாக சிறுகடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்கிளாய் ஆறு, வட்டுவாகல், நந்திக்;கடல், உள்ளிட்ட சிறுகடற்;பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்;தி சிறுகடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இச்சிறுகடல் பகுதிகளில் தடை செய்;யப்பட்ட சட்ட விரோத தொழில்கள் இடம்பெற்று வருவதுடன் இதனால் தொடர்ந்தும் தமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றது எனவும் இவ்வாறான சட்ட விரோததொழில்களால் சிறுகடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இப்பகுதி கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .