Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் பெண்ணொருவரின் கால் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள காரணத்தினால் பெரும் அவதியுற்று வருகிறார்.
ரெய்ஸா பேகம் (40) என்ற பெண்ணின் ஒரு கால் 60 கிலோ கிராம் எடையுடையதாக வளர்ச்சியடைந்துள்ளது. இவருக்கு யானைக்கால் நோய் என கண்டறியப்பட்ட போதிலும் வேறு ஏதாவது நோய்த்தாக்கங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய இளைய மகள் பிறந்ததன் பின்னரே இவ்வாறான நோய் ஏற்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்ப் பரவல் வயிற்றுப் பகுதியை தாக்குமிடத்து உயிரிழக்க நேரிடலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.




6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026