Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை எட்டரை மணிநேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 8.30 மணிமுதல் மாலை 6 மணி வரை கோட்டைமுனை, அரசடி, சின்னஉப்போடை, பாடும்மீன்வீதி, புதியவீதி, பெய்லிவீதி ஆகிய இடங்களில் இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
15 minute ago
23 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
58 minute ago