Niroshini / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்
பருத்தித்துறை - சக்கோட்டை கடல் பகுதியில், இன்று (13) அதிகாலை 4 மணியளவில், 35 கிலோகிராம் கஞ்சா பொதிகள், பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன
கைவிடப்பட்ட படகு ஒன்றிலிருந்தே, இந்த கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
58 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago