Editorial / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் CEYPETCO இன்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு ரூபாவால் அதிகரித்து ரூ.293 ஆக அதிகரித்துள்ளது.
ஓட்டோ டீசல் 4 ரூபாவால் அதிகரித்து ரூ.281 ஆக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 6 ரூபாவால் அதிகரித்து ரூ.329 ஆக அதிகரித்துள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் விலை மாற்றமில்லை
மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago