Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும் ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்றுமுன்தினம் (19) ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர்
சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago