Shanmugan Murugavel / 2021 ஜூலை 10 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான அஷ்லெய் பார்ட்டி சம்பியனானார்.
நேற்று நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் பார்டி, 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியிருந்தார்.
19 minute ago
28 minute ago
41 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
41 minute ago
45 minute ago