2025 ஜூலை 19, சனிக்கிழமை

அறுப்பதற்காக கொண்டுசெல்லப்பட்ட 19 மாடுகள் மீட்பு

Kogilavani   / 2013 ஜூலை 11 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

சட்டவிரோதமாக லொரியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட 19 மாடுகளை மீட்டுள்ளதுடன் லொரியின் சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரையும் மிஹிந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மிஹிந்தலை, கட்டகெலியாவ பகுதியிலிருந்து வெலிகட பகுதிக்கு அறுப்பதற்காக கொண்டுசெல்லப்பட்ட மாடுகளே  இவ்வாறு   மீட்கப்பட்டுள்ளன.

மிஹிந்தலை கட்டுகெலியாவ பகுதியைச் சேர்ந்த இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X