2025 ஜூலை 23, புதன்கிழமை

துவிச்சக்கர வண்டியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் 1 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்து விற்பனை செய்த நபரை நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுத் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
 
மேற்படி நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .