2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழ்.மீசாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் வடக்கு மீசாலையைச் சேர்ந்த கைலாசபிள்ளை சிவகுமார் (வயது 32) என்பவரினது என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .