2025 ஜூலை 23, புதன்கிழமை

மஹவ வல்கஸ்வெவ காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மே 20 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மஹவ வல்கஸ்வெவ காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

சுமார் 50 வயது  மதிக்கத்தக்க ஒருவரின் சடலமாக இது இருக்குமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான விசாரணையை மஹவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .