2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுமியை வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

இரண்டரை வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர்  கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபரை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .