2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சட்டவிரோத கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு சுற்றாடல் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடமிருந்து கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும்  உபகரணங்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .