2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கியூ தோட்டப் பகுதியில் மரையொன்றை வேட்டையாடிய குற்றச்சாட்டின் பேரில் இருவர் பொலிஸாரினால்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து 36 கிலோ மரை இறைச்சியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .