2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

ஹட்டன் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்  பெண்கள் இருவர் நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவைச் சேர்ந்த விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின்போது, இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .