2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹுங்கல்ல, கட்டுவில பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்  மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அண்மையில் இவர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .