2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 04 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


தலவாக்கலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன்,  அவரிடமிருந்து ஒருதொகுதி கஞ்சாவையும் விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

தலவாக்கலை பகுதியில் மிக நீண்டகாலமாக ரயில் பயணிகளுக்கு இவர் கஞ்சா விற்பனை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா வாங்குவது போன்று  நடித்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்;.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபர் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .