2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா கொண்டுசெல்ல முயன்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 19 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சைக்கிள் ஒன்றில் 2 கிலோகிராம் கஞ்சாவை கொண்டுசெல்ல முயன்றதாகக் கூறப்படும் இருவரை  முந்தல் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மதுரன்குளி, ஜின்னாவத்தை பிரதேசத்தில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் மதுரன்குளி பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுப்படுவர்கள் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .