2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

அநுராதபுரம் பழைய பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .