2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 05 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மாத்தளை, உக்குவளை பிரதேசத்திலிருந்து அக்குறணை நகருக்கு கட்டிட வேலைக்காக வருகின்ற இவர்கள்  இரகசியமாக கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இவர்களின் உணவுப் பொதிகளை சோனையிட்டபோதே, அவ்வுணவுப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X