2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருநெல்வேலியில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,-நா.நவரத்தினராசா

யாழ். திருநெல்வேலி பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாகவிருந்து இந்த சடலத்தை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X