2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹெரோயின் விற்பனை செய்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து 20 ஹெரோயின் பைக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு சந்தேக நபர்களையும் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X