2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹெரோயின் விற்பனை செய்த இருவருக்கும் விளக்க மறியல்

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.ருத்திரன்

மட்டக்களப்பு ஏறாவூரில், ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

200 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெற்றுக்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவரையும் ஏறாவூர் பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்தனர்.

இதன்போதே நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ், மேற்படி இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X