2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா போதைபொருள் வைத்திருந்த மூவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ் 

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகவில்லு பிரதேசத்தில் ஒன்றரை கிலோகிறாம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று இரவு புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது ஒன்றரை கிலோகிறாம் கஞ்சா குறித்த நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X