2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருநெல்வேலியில் இரு கடைகளில் கொள்ளை

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

திருநெல்வேலியில் இரு பலசரக்கு கடைகள் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய்  பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X