2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 11 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுவர்ணஸ்ரீ

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லியாகொஸ் கொலனி மேற்பிரிவில் பாதுகாப்பற்ற கிணறொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

செம்புலிங்கம் வள்ளியம்மா (வயது 63) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் வட்டவளை மாவட்ட  வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X