2025 ஜூலை 19, சனிக்கிழமை

கஞ்சாவுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்,ஜுட் சமந்த

கல்பிட்டி, குடாவ பகுதியில் 61 கிலோகிராம் இந்திய கேரள கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும்  4 பேரை நேற்று சனிக்கிழமை இரவு புத்தளம் பிரிவு குற்றப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றில் புத்தளத்திற்கு கேரள கஞ்சாவை கொண்டுசென்றபோதே இச்சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி மற்றும் புத்தளத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X