2025 ஜூலை 19, சனிக்கிழமை

தோட்டத்துரையின் மீது துப்பாக்கி சூடு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரவில, கீனகெல தோட்டத்தைச்சேர்ந்த 72 வயதான தோட்டத்துறையின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த அவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X