2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேரரை கத்தியால் வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் தங்கியிருக்கும் தேரர் ஒருவரையும் அவரது சகா ஒருவரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும்  இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று புதன்கிழமை  கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, கத்தி வெட்டுக் காயங்களுக்கு உள்ளான  குறித்த தேரரும் அவரது சகாவும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை  காரணமாகவே இந்தக் கத்தி வெட்டு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X