2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின்  ஊரியான் பொது மயானத்திலிருந்து தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த சுப்பன் திருச்செல்வம் (வயது 45) என்பவரின்  சடலம் சனிக்கிழமை (29) மீட்கப்பட்டதாக  கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மயானத்தில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேசவாசி ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .