2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

சித்தாண்டியில் வயோதிபரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி – விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கிருஷ்ணப்பிள்ளை (வயது 87) என்பவரின்  சடலத்தை  அவரது வீட்டு வளவிலிருந்து இன்று திங்கட்காலை (14) காலை மீட்டதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X