2025 ஜூலை 16, புதன்கிழமை

சித்தாண்டியில் வயோதிபரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி – விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கிருஷ்ணப்பிள்ளை (வயது 87) என்பவரின்  சடலத்தை  அவரது வீட்டு வளவிலிருந்து இன்று திங்கட்காலை (14) காலை மீட்டதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .