Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 40 தங்க பிஸ்கட்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் காணப்படும் தீர்வையற்ற வணிக நிறுவனமொன்றில் பணிபுரிந்த கடமையாற்றும் ஊழியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட போது குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .