2025 ஜூலை 16, புதன்கிழமை

56 பெற்றோல் குண்டுகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கமையில் பெற்றோல் குண்டுகள் 56 உட்பட தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்களுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அலவாங்கு, கோடரி, துப்பாக்கி வடிவிலான இரும்பு கம்பிகள் இரண்டும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .