2025 ஜூலை 21, திங்கட்கிழமை

800 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, செம்மண்னோடைக் கிராமத்தில் 800 கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து இந்நபர் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளர்.

இந்நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் ஆஜர் படுத்துதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X