2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீட்டியாகொட, மலவென்ன பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் கால்வாய் ஒன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று(17) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய மீட்டியாகொட பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெருஹெலிய பிரதேசத்தைச் சேரந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .