Editorial / 2019 ஜூன் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (15) வெல்லம்பிட்டி – நாகஹமுல்ல பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.
எனினும், குறித்த சந்தேகநபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025