Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் (59), மாவனெல்லை முருதவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், அடிப்படைவாதம் பற்றிய கல்வியைக் கற்றவர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025