A.P.Mathan / 2010 ஜூலை 15 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சையில் சிக்கியிருந்த நித்தியானந்தா சுவாமிகள் நீண்ட நாட்களாக வாய்க்கு பூட்டுபோட்டு வைத்திருந்தார். அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நித்தியானந்தாவிற்கு பிரசங்கம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தத்தடை, உச்ச நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்ட நிலையில் பிடதியில் பிரசங்கத்தினை நிகழ்த்தியிருந்தார். 
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026