2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
28 Aug 2018 - 0 - 78
பொது மக்களுக்குத் தகவல் எட்டும் வகையில் ஊடகங்களுக்கு அவர் விவரம் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த இணையத் தளத்திலிருந்து தகவல்களைப் பெறலாம்
28 Aug 2018 - 0 - 41
அரசமைக்கு அப்பால், மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகிவிடலாம் என்று, ஒன்றிணைந்த எதிரணி, விளைந்து கொண்டிருக்கிறது
28 Aug 2018 - 0 - 53
பதுளை வீதிக்கு அருகிலுள்ள கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து, ஐந்து மாதங்கள் நிரம்பிய கைக்குழந்தையின் இளம் தாயொருவரின் சடலத்தை, மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்
28 Aug 2018 - 0 - 104
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு முன்னால் வந்த யானையே, அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கியது
28 Aug 2018 - 0 - 48
மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மணல் ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்
28 Aug 2018 - 0 - 43
காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
28 Aug 2018 - 0 - 75
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கல்விக் காப்புறுதி
இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
முதியோர்களுக்கான அரசாங்க சேவை தொடர்பில் கிராம அலுவலகர்கள் மற்றும் வெளிக்கள
மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளைக் கருத்தி
28 Aug 2018 - 0 - 33
கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக, இந்தியத் துணை உயர்ஸ்தானிகரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும்
28 Aug 2018 - 0 - 63
விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில், நாய்கள் மற்றும் பூனைகளுக்கான
28 Aug 2018 - 0 - 58
முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும்
மன்னார் மனித புதைக்குழி தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான
28 Aug 2018 - 0 - 37
வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில்
28 Aug 2018 - 0 - 52
காத்தான்குடியில்,நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
28 Aug 2018 - 0 - 108
தமிழ் மக்களின் நிலமீட்புப் போராட்டத்தை வரவேற்பதாகவும், இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார தொழில்வாய்ப்புச் செயலாளரும் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான ஏ.எல் தவம் தெரிவித்தார்
28 Aug 2018 - 0 - 74
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இக்கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது
28 Aug 2018 - 0 - 67
கிழக்கு மாகாணத்தில், பொலிஸாரினதும் படையினரினதும் வசமுள்ள கல்விசார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும்
28 Aug 2018 - 0 - 346
கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
28 Aug 2018 - 0 - 65
1980களில் மகாவலி சட்டத்தின் கீழ் மகாவலியிலிருந்து நீர் வருவதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட, “எல்” திட்டம்
28 Aug 2018 - 0 - 214
தலவாக்கலை- வட்டகொடையைச் சேர்ந்த 10 வயது சிறுவனொருவன், மாரவில பகுதியில் அமைந்துள்ள நீச்சல்
27 Aug 2018 - 0 - 85
திருகோணமலை, மிட்சுயி சீமெந்து தொழிற்சாலையில் இன்று (27) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 Aug 2018 - 0 - 72
காத்தான்குடி நகர சபையால், காத்தான்குடி பிரதான வீதியில் பாதையோரங்களில், பாதசாரிகளுக்குத் தடையாக காணப்பட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கை, இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
27 Aug 2018 - 0 - 81
அமெரிக்க கடற்படை உறுப்பினர்களினால் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கு உயிர்பாதுகாப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
27 Aug 2018 - 0 - 87
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களை இணைக்கும் நோக்குடன் 4 பாலங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை
27 Aug 2018 - 0 - 53
கட்டுமுறிவுகுளம் விவசாயப் பிரதேசத்தைச் சேர்ந்த 285 விவசாயிகள், கடந்த 50 வருட காலமாக காணி ஆவணங்கள் ஏதுமின்றி சிரமப்படுகின்றனர்
27 Aug 2018 - 0 - 98
தைக்காநகர் பிரதேசத்தில் வீதிகள், வடிகான்கள் சேதமடைந்திருந்த நிலையில், அபிவிருத்தி விடயங்களில் கைவிடப்பட்ட பிரதேசமாகவும் காணப்பட்டது.
27 Aug 2018 - 0 - 93
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாண்டியடி பிரதான வீதியில் குடங்களையும் சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு, வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Aug 2018 - 0 - 75
நிலாவெளி வேலூர் கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக, திறந்து வைக்கப்படவுள்ளது.
2 hours ago
3 hours ago
22 Aug 2025 - 0 - 144
21 Aug 2025 - 0 - 69
20 Aug 2025 - 0 - 32
20 Aug 2025 - 0 - 68