2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்கிலங்கையில்; பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
காலை சுவாமி ஆலயத்திலிருந்து வலம் வந்து உதயன்மூலை தீர்த்தக்குளத்தினை வந்தடைந்து. இங்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X