Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் வருடாந்த மகோற்சவம். இன்று (26) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத் திருவிழாக்களில், 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா, மே மாதம் 05ஆம் திகதியும் மறுநாள் (06) திருக்கைலாய வாகன திருவிழாவும், 08ஆம் திகதி சப்பர திருவிழாவும், மறுநாள் காலை தேர்த் திருவிழாவும், 10ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும், மறுநாள் மாலை பூங்காவனமும் இடம்பெறவுள்ளன. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .