2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நல்லூர் கந்தன் 3 ஆம் நாள் திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .