2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர் கந்தன் 3 ஆம் நாள் திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X