2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர்; 20ஆம் திருவிழா

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சொரூபன், நா.நவரத்தினராசா


யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில்,  20ஆம் நாள் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X