2025 ஜூலை 05, சனிக்கிழமை

நல்லூர்; 8ஆம் திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை 8ஆம் திருவிழா நடைபெற்றது. இதன்போது முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .