Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 13 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருமலை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் 5 ஆம் நாளான இன்று மஞ்சம் திருவிழா இடம்பெற்றது. இதனை முன்னிட்டு அடியார்கள் தமது நேர்த்திகளை மேற்கொள்வதற்காக ஆலயத்தில் குழுமியிருந்தனர்.
எதிர்வரும் 19 திகதி தீர்த்த திருவிழா நடைபெற்று மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
41 minute ago
48 minute ago