2025 மே 21, புதன்கிழமை

ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேர் பவனி

Menaka Mookandi   / 2011 மார்ச் 19 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அருள்மிகு ஸ்ரீ  சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் பவனி இன்று சனிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவி சகிதம் தேரில் வலம் வருவதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .