2025 மே 21, புதன்கிழமை

திருக்கோணஸ்வர ஆடிப்பூர மகோற்சவம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் அருள்மிகு மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை மாதுமை அம்பாள் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .