Kogilavani / 2012 ஜனவரி 06 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்,சி.குருநாதன்)
திருகோணமலை நிலாவெளி ஸ்ரீ லக்ஸ்மி நாராயணர் ஆலயத்தில் திரும்வெம்பாவை திருவிழாவில் ஓர் அங்கமாக 'சொர்க்க வாசல் திறப்பு' பூஜைகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, கதவு திறக்கப்படுதல், நாராயணர் வீதி உலா போன்றவை இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago